செல்லப்பாண்டியனின் சட்டவிரோத மதுபானக் கடத்தல் கும்பலில் இணையும் லிங்கம், அந்தத் தொழிலை விரிவுபடுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறார். உயிருக்கு ஆபத்தான தாக்குதலிலிருந்து தன் தலைவனைக் காப்பாற்றியதன் மூலம், லிங்கம் அவரது நம்பிக்கையைப் பெறுகிறார்.
Lingam joins Chellapandian's illicit liquor network and plays a major role in expanding his business. After saving his boss from a deadly attack, Lingam earns his trust.