எந்தவொரு குற்றத்திற்கும் லிங்கத்தையே சந்தேகத்திற்குரிய நபராகக் காட்டி காவலர்கள் அவரைத் துன்புறுத்துகிறார்கள். செல்லதுரையும் அவரைத் தனது அடியாளாக மறைமுகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார். பொறுமை இழந்த நிலையில், லிங்கத்தின் கோபம் வெடிக்கிறது.
The cops harass Lingam by making him the go-to suspect for any crime. Chelladurai also underhandedly uses him as a henchman. Pushed to his limits, Lingam's anger boils over.