செல்லப்பாண்டியனின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், லிங்கம் சாமியப்பனைத் தேடி வேட்டையாடுகிறார். ஒரு இளம் ஜோடிக்கு உதவும்போது சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அவர், தலைமறைவாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்.
Driven by revenge for Chellapandian's death, Lingam hunts down Samiyappan. While helping a young couple, he finds himself in a crisis and is compelled to go into hiding.