நீண்ட நாட்களாகக் காத்திருந்த லிங்கத்தின் காவல் துறை பணி நியமனம் தாமதமாவதால், அவர் ஒரு முக்கியப் போட்டியில் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால், ஒரு கடுமையான போட்டி வன்முறையில் முடியும்போது, நிகழும் அதிர்ச்சிகரமான கொலை ஒன்று அனைத்தையும் மாற்றிவிடுகிறது.